முள்ளி சேதன பசளை உற்பத்தி நிலையம் திறப்பு விழா: நாமல் வருகிறார்!

Date:

வடமராட்சி, முள்ளி பகுதியில் அமைக்கப்பட்ட சேதன பசளை தொழிற்சாலை வரும் ஞாயிற்றுக்கிழமை (27) திறந்து வைக்கப்படவுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த நிலையத்தை திறந்து வைப்பார்.

கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட முள்ளி பகுதியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை ஜெய்க்கா நிறுவனத்தின் உதவியுடன் கடந்த நல்லாட்சி காலத்தில் அமைக்கப்பட தொடங்கியது.

அதன் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா இடம்பெறுகிறது. கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் தலைமையில் நிகழ்வு நடைபெறும்.

வடமராட்சி மற்றும் தென்மராட்சி, வலிகாமம் கிழக்கு பகுதிகளில் சேரும் சேதன பசளைகளை இயற்சை பசளையாக மாற்றப்படவுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்