குடியிருப்பு பகுதிக்குள் அசால்டாக நுழையும் கரடி! (vedio)

Date:

ஊரடங்கு காரணமாக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அசால்டாக நுழையும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கொரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் எந்த தளர்வுகள் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளில் சுற்றி வருவது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில் இரவு நேரத்தில் கரடி ஊருக்கு வலம் வரும் வீடியோ வைரலாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒய்யாரமாக நடந்து வரும் கரடியை பார்த்து நாய் கத்துவதும், கரடி கிட்ட நெருங்க நெருங்க நாய் ஓடி ஒழிவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்