நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி!

Date:

பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர்வீழ்ச்சிப் பகுதியில் நீரில் மூழ்கி 10 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறையில் இருந்து, குடும் உறுப்பினர்களும், நண்பர்கள் சிலரும் சுற்றுலா வந்த இடத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சிறுவனின் சடலம் மிட்கப்பட்டு கொஸ்லாந்தை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிறுமியை பாழடைந்த இடத்தில் விட்டுச்சென்றவர்கள் கைது!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது...

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் தமிழ் தேசிய பேரவை—அனுஷடிப்பு

மட்டக்களப்பில் முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் 61 பேர் படுகொலையின் 20 வருட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்