எருமைகள் தாக்கியதால் காயமடைந்த சிறுத்தை!

Date:

தெலங்கானா மாநிலத்தில் எருமைகள் தாக்கியதால் காயமடைந்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள குருகபல்லி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாட்டை சிறுத்தை ஒன்று தாக்கியுள்ளது.

 

அப்போது அங்கிருந்த மற்ற எருமை மாடுகள் சுற்றிவளைத்து சிறுத்தையை முட்டி தள்ளி மிதித்துள்ளது. மாடுகள் மிதித்ததால் எழ முடியாமல் சிறுத்தை தவித்துள்ளது. இதனை கண்ட விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்ற கிராம மக்கள் தண்ணீர் வழங்கி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் காயமடைந்த சிறுத்தையை ஹைதராபாத் மிருககாட்சி சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Telangana: Leopard injures in cattle attack at Koilkonda in Mahbubnagar

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஈரானில் நடந்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில் இருந்ததை பகிரங்கமாக்கிய ட்ரம்ப்!

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடந்த மாபெரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிப்பு

​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் குற்றவாளி​கள் 9 பேருக்​கும் மரண...

இந்த வாரம் முதல் புதன் விடுமுறை இரத்து!

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்