26 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

1ஆம் திகதி முதல் உள்வரும் பயணிகளிற்காக விமான நிலையங்கள் மீள திறக்கப்படுகிறது!

வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டுகிறது.

இருப்பினும் வருகை தரும் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்றிருந்தலோ அல்லது இந்தியாவில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கோ இந்த தடை நீடிக்கும்.

இலங்கையில் கொரோனா பரவலின் தீவிரத்தையடுத்து, மே 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை உள்வரும் விமானங்களிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

பெற்றோருக்கு நிதி அனுப்புவது குற்றமா?: பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான பிரித்தானிய தமிழர் விடுதலை!

Pagetamil

Leave a Comment