நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளிற்கு மண் சரிவு எச்சரிக்கை!

Date:

கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண் சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

எச்சரிக்கைகள் வெளியிடப்பட்ட மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் விபரங்கள்-

நுவரெலியா மாவட்டம்-
அம்பகமுவ
நுவரெலியா
கொத்மலை

கேகாலை மாவட்டம்
அரநாயக்க
புலத்கோஹுபிட்டி
தெஹியோவிட்ட
தெரணியகல

இரத்னபுரி மாவட்டம்
எஹலியகொட
குருவிட்ட
கிரிஎல்ல
அயகம
இரத்தினபுரி
எலபாத
பெல்மடுல்ல
நிவிதிகல
கலவான
இம்புல்பே
பலங்கொடை

Share post:

spot_imgspot_img

More like this
Related

நீதிமன்றத்திலிருந்து திரும்பிய மனைவி, மச்சான் மீது கணவன் கத்திக்குத்து!

குடும்பத் தகராறு காரணமாக நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி மற்றும் அவரது...

பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்

பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார். தமிழ் நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரான அவர்,...

மச்சாளை கட்டிவைத்து வல்லுறவுக்குள்ளாக்கிய மன்மதராசா, அப்பாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

கொலை மிரட்டல் விடுத்து 20 வயதுப் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்