கட்டுப்பாட்டை மீறி கடையை திறந்த மட்டக்களப்பு வர்த்தகருக்கு நேர்ந்த கதி!

Date:

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணியில் பயணத்தடை விதிமுறையை மீறி கடை திறந்த உரிமையளர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊறணி பிரதான வீதியில் இயங்கிவரும் சில்லறைக்கடை உரிமையாளர் ஒருவர் வீடுகளுக்கான விநியோக அனுமதியைப்பெற்று அதற்கு மாறாக கடையை திறந்து வைத்து வியாபாரத்தினை மேற்கொண்டு வந்துள்ளார்.

இதனையறிந்த பொது மக்கள் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைத்த பொலீசார் கடையை உடனடியாக பூட்ட வைத்ததுடன். உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்கான தரவுகளை திரட்டி சென்றுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையில் போதை வியாபாரியான அண்ணனை கொழும்பில் இருந்து பார்வையிட வந்த தம்பி அவரது நண்பர் போதை பொருளுடன் கைது

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதை பொருள் வியாபாரியை...

கனகராயன்குள விபத்தில் 2 இளைஞர்கள் பலி

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம்...

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்

செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்