ஒரே நாளில் 3,57,630 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்: தினசரி பாதிப்பு 2,57,299!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,57,299 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,57,295 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,62,89,290

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,57,299

இதுவரை குணமடைந்தோர்: 2,30,70,365

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,57,630

கொரோனா உயிரிழப்புகள்: 2,95,525

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,194

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 29,23,400

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 19,33,72,819

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 32,64,84,155 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,66,285 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்தியப் படகுப் பொருட்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச...

ஈரானின் புதிய உச்ச தலைவர் சுயநினைவின்றி மருத்துவமனையில்?

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், ஈரானிய...

நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் கைது!

ஒரு கட்டிடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்