மட்டக்களப்பில் ஊடகவியலாளருக்கு கொரோனா: முக்கிய அதிகாரிகளின் நிகழ்வுகளிற்கும் சென்றார்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

மாவட்டத்தின் ஒரு பகுதியில் இன்று நடந்த திடீர் அன்டிஜன் சோதனையை செய்தி சேகரிக்க சென்றிருந்தார். அவருக்கு இலேசான உடல் வலி இருந்த நிலையில்,  தன்னையும் அன்டிஜன் சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அவர் அண்மை நாட்களில் பல்வேறு இடங்களிற்கும் செய்தி சேகரிக்க சென்றிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், மாநகர முதல்வர், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடமும் கடந்த சில தினங்களிற்கு முன்னர் பேட்டி எடுத்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்