கொங்கோவிற்கான இத்தாலிய தூதர் கொலை!

Date:

கொங்கோவுக்கான இத்தாலிய தூதர் மற்றும் ஒரு இத்தாலிய காவல்துறை அதிகாரி இன்று திங்கள்கிழமை கொங்கோவில் கொல்லப்பட்டனர். ஐ.நா அமைதி காக்கும் படையணியின் வாகனத் தொடரணியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

கன்யாமஹோரோ நகருக்கு அருகே காலை 10:15 மணியளவில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களை கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி மேற்கொண்ட குழுவினரின் தாக்குதலிலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் நிகழ்வொன்றிற்காக சென்ற சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது.

நீண்டகால ஆயுதப் போர் நடந்த கொங்கோவில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்