சிகிச்சை நிலையங்களிற்காக 3410 கட்டில்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் கிளிநொச்சியில்!

Date:

கொவிட் 19 சிகிச்சை நிலையங்களிற்காக 3410 கட்டில்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

“உயிர் மூச்சைக் காக்கம் இளைஞர்கள்” எனும் தொனிப்பொருளில் குறித்த தேசிய வேலைத்திட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கழகங்களினால் முதல் கட்டமாக 40 கட்டில்கள் கையளிக்கப்பட்டது.

இதன் நிகழ்வு கிளிநொச்சி இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த கட்டில்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ...

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான...

புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்