சுத்திகரிப்பு தொழிலாளர்களிற்கு கொரோனா: கழிவகற்றிய பிரதேசசபை தவிசாளர்!

Date:

ஹப்புத்தளை பிரதேசசபையின் கழிவகற்றல் வாகனத்தை பிரதேசசபை தலைவரே தற்போது செலுத்தி வருகிறார்.

ஹப்புத்தளை பிரதேசசபை தவிசாளர் கந்தசாமி கண்ணா கழிவு வாகனத்தை செலுத்தும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பிரதேசசபையின் கழிவகற்றல் வாகன சாரதி, துப்பரவு தொழிலாளர்கள் என 7 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

அவர்களுடன் தொடர்புடையவர்கள் என பல பிரதேசசபை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் ஹப்புத்தளை பிரதேசத்தில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹப்புத்தளை பிரதேசசபை தலைவர் கந்தசாமி கண்ணா கழிவகற்றல் வாகனத்தை செலுத்தி சென்று குப்பைகளை அகற்றினார்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்