உணவக உரிமையாளர் சுட்டுககொலை: 2 பேர் கைது!

Date:

பெல்லன்விலவில் உணவக உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், நவகமுவ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

பெல்லன்விலவில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 55 வயதான உணவக உரிமையாளர், களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடமும் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியா தப்பிச்சென்றவர்களுக்கு வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பு?

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற...

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி...

வங்கி மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள் மீது வழக்குப் பதிவு

சென்னையில் எஸ்பிஐ வங்கி மேலாளரின் கன்னத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்