16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை

Date:

16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்தும் முன்மொழிவை அரசு பரிசீலித்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த முன்மொழிவு தொடர்பாக தேசிய குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு தற்போது கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமொன்றில் அரசும் வேர்ல்ட் விஷன் அமைப்பும் இணைந்து கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இளம்பெண் மரணத்தின் காரணம் என்ன?

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்