முன்னாள் அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷவின் மகன் கைது!

Date:

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ, இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஆணைக்குழுவால் ரகித ராஜபக்ஷவும், ஹொரானாவுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் சரித் அபேசிங்கவும் காவலில் எடுக்கப்பட்டனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர் ஹரக் கட்டாவை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான தடுப்புக்காவலில் இருந்து விடுவித்து, அவரை வேறு சிறைச்சாலைக்கு மாற்றி, குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு இலஞ்சம் வழங்கி, அவரை சாதாரண கைதியாக தடுத்து வைப்பதற்காக 1200 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வாங்கிய சம்பவம் தொடர்பில் இந்த கைதுகள் நடந்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்