29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள்: சிவாஜி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று தமிழ் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

Leave a Comment