பேரறிவாளன் வழக்கறிஞராகினார்!

Date:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், இன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையான்பின் பேரறிவாளன் பற்றிய தகவல்கள் குறைவாகவே காணப்பட்டன.

இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார். சிறைமீண்ட பின் சட்டம் பயின்று வழக்கறிஞராகியுள்ளார்.

ண் என்ன செய்கிறார் என பலருக்குத் தெரியாது.

எந்த நீதிமன்றத்தின் படிகளில் தனக்கான நீதிக்காக காவலர்கள் புடைசூழ 31 ஆண்டுகள் ஏறி இறங்கினாரோ அதே நீதிமன்றத்தில் அவர் வழக்கறிஞராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி 3ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் வழங்கல்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை...

‘இன்னும் 3 நாட்கள்தான்…’ : ஈரான் எண்ணெய் குழாய்கள் உள்ளிருந்தே வெடிக்குமென ட்ரம்ப் மிரட்டல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) அன்று ஈரானை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்