வட்ஸ் அப் மூலம் அவதூறு: யாழில் 17 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு!

Date:

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 17 வயதான சிறுமியொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

நேற்று முன்தினம் அவர் தூக்கிட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், அவர் இன்று (21) உயிரிழந்தார்.

சிறுமியின் குடும்பத்தினருடன் பகைமை கொண்ட சிலர், சிறுமி தொடர்பில் அவதூறு பரப்பி வெளியிட்ட குரல் பதிவு, வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டதையடுத்து சிறுமி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பாழடைந்த கிணற்றிலிருந்து இளம்பெண்கள் உயிருடனும், சடலமாகவும் மீட்கப்பட்ட சம்பவம்: சூத்திரதாரியான இளம் ஜோடி, தம்பி கைது!

மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் பெண்...

வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21)...

மட்டக்களப்பில் 13 பிடியாணைகளுடன் 3 வருடங்களாக தலைமறைவாக இருந்தவர் கைது!

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 3 வருடங்களாக தலைமறைவாகி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்