சடங்கு, சவப்பெட்டி, உறவினர்கள் இல்லை… இறம்பொடையில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்!

Date:

டிட்வா புயலை தொடர்ந்து உருவான இயற்கை அனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசத்தில் ஏற்பட்ட அழிவுகள் மிகப்பெரியவை. பல கிராமங்களே நிலச்சரிவுகளில் இல்லாமல் போய்விட்டன.

கொத்மலை, இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அப்படி உயிரிழந்த சிலரின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டன. கிராமமே மண்சரிவில் நிர்மூலமானதாலும், மக்கள் இடம்பெயர்ந்ததாலும் மிகச்சிலருடன் இறுதிச்சடங்கு நடந்தது.

உடல்களை வைக்க சவப்பெட்டியும் இல்லாமல் இறுதிச்சடங்கு நடந்த காட்சிகள் மனதை உருக்குவதாக உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இந்தியப் படகுப் பொருட்கள் யாழில் இன்று பகிரங்க ஏலம்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச...

ஈரானின் புதிய உச்ச தலைவர் சுயநினைவின்றி மருத்துவமனையில்?

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், ஈரானிய...

நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் கைது!

ஒரு கட்டிடத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்