Update: கடற்படை புலனாய்வு பணிப்பாளருக்கு விளக்கமறியல்

Date:

முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளரான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் மொஹோட்டி செப்டம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை.

spot_imgspot_img

More like this
Related

பிக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் என்ற ஜனாதிபதியின் யோசனை நாட்டை மேலும் பௌத்த மயமாக்கும் முயற்சி

பௌத்தத்தின் பேரால் முன்னெடுக்கப்படும் பேரினவாதத்திற்குள் மட்டும் அரசு கட்டுப்பட்டிருக்கவில்லை. மேலாக பௌத்த...

நாளையும் மின்சாரம் துண்டிக்கப்படலாம்

வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த மின்சாரத் தேவை மற்றும் அதிக சூரிய மின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்