‘தவறியேனும் யாராவது வாக்களித்து சுமந்திரன் முதலமைச்சரானால் அன்றுதான் அரசியலில் கடைசிநாள்’: அர்ச்சுனா எம்.பி!

Date:

மறந்து போயும் தமிழர்கள் யாராவது ஒருவராவது எம்.ஏ.சுமந்திரனுக்கு வாக்களித்து அவர் மதலமைச்சரானால் அன்றுதான் எனது அரசியலில் கடைசி நாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்.

இன்று (4) குற்றப்புலனாய்வுத்துறையில் வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அர்ச்சுனா இராமநாதன் தனது பேஸ்புக் நேரலையில் தமிழீழம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

சிலோன் என அழைக்கப்படுவதற்கு முன்னர் ஈழம் என்ற வார்த்தையே பயன்பாட்டில் இருந்ததாகவும், தமிழ் மன்னர்கள் இலங்கை முழுவதையும் ஆண்டதாகவும் அர்ச்சுனா தெரிவித்தார்.

தமிழ் மன்னர்கள் வடக்கு கிழக்கை ஆண்டார்கள் என்பதை மறைக்க தேசிய மக்கள் சக்தி அரசு முயற்சிப்பதாகவும் அர்ச்சுனா தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...

மக்கள் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி சேவைகளை மேலும் வினைத்திறனாக்க முடியும்” – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர்

மக்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுகின்ற நிறுவனங்களாக உள்ளூராட்சி சபைகள் விளங்குவதுடன், பொதுமக்களினதும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்