போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

Date:

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இணை சுகாதார அறிவியல் பட்டதாரிகளின் ஒன்றியம் சுகாதார அமைச்சு முன்பாக நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்ட 8 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு வைத்தியசாலை சதுக்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமைந்துள்ள இடங்களுக்கு நுழைவதையும், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வதையும் தடை செய்யும் வகையில், இன்று (16) முற்பகல் 12 மணி முதல் நாளை (17) மாலை 5 மணி வரை போராட்டக்காரர்களுக்கு எதிராக உத்தரவு ஒன்றை மாளிகாகந்த நீதிமன்றம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கடன் திருட்டு விவகாரத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்ட திறைசேரி செயலாளர்

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு...

அவுஸ்திரேலிய கடன் மோசடி: நீதிமன்றத்தில் சிஐடி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்!

திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5...

2025 வாகன இறக்குமதியில் 3வது பெரிய ஆண்டு!

வாகன இறக்குமதியைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டு நாட்டின் வரலாற்றில் மூன்றாவது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்