ஜேவிபியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்பு!

Date:

தேசிய மக்கள் சக்தி (NPP) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க பதவியேற்றார்.

இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் எம்.பி.யாக பதவியேற்றார்.

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜெயவீரவின் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை சமந்த ரணசிங்க நிரப்புகிறார்.

ஏப்ரல் 06 அன்று திடீர் மாரடைப்பால் கோசல நுவான் ஜெயவீர தனது 38 வயதில் காலமானார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...

திருடனிடமிருந்து நகை திருடிய பொலிஸ்காரர் கைது!

வாழைச்சேனையில் வீடு ஒன்றை உடைத்து திருடன் திருடிய 7 இலட்சம் ரூபா...

தனது புண்ணை தோண்டி பெற்ற மகளுக்கு உண்ணக்கொடுத்த தந்தை கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கோவில் குளத்தில் தந்தை ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்