யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்பட்ட முதலை கிளிநொச்சியில் புலிக்குளத்தில் விடப்பட்டது
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் வாகன திருத்தகம் ஒன்றிற்குள் நேற்றிரவு
நுழைந்த 8 அடி நீளமான முதலையை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்து
கிளிநொச்சி பொன்னகர் பகுதியிலுள்ள புலிக்குளத்தில் இன்று முற்பகல்
பாதுகாப்பாக விட்டுள்ளனர்.



