2021யில் காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிப்பு

Date:

குளியாப்பிட்டி – இலுக்கேன பகுதியில் 2021ம் ஆண்டு அரசாங்க ஆயுதக் கிடங்கில் இருந்து காணாமல் போன T-56 ரக துப்பாக்கியுடன் கடற்படை வீரர் ஒருவர் இன்று (16) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் கடற்படை தலைமையகத்தின் விசேட அதிகாரிகள் குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2021ம் ஆண்டு அரசாங்க ஆயுதக் கிடங்கில் இருந்து இந்த துப்பாக்கி காணாமல் போனது தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், நீண்ட ஆய்வுகளுக்கு பிறகு தற்போது அது மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக அரச ஆயுத சட்டங்களின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்