உவர்மலை விவேகானந்த கல்லூரி பழைய மாணவர்களின் இரத்ததான முகாம்

Date:

தி/ உவர்மலை விவேகானந்த கல்லூரி பழைய மாணவர்கள் இணைந்து இன்று (08) இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளனர்.

கல்லூரி தினத்தை முன்னிட்டு, சமூகப்பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்த முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

குருதி தான முகாமானது, மங்கள விளக்கேற்றலுடன், மதகுருமார், அதிபரின் உரையுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து பழைய மாணவர்கள் தங்களுடைய குருதியை கொடை செய்தனர்.

பலரும் இந்த மனிதாபிமான செயலில் ஈடுபட்டு, குருதி தேவையுள்ளவர்களுக்கு உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

எனது தங்க மகனை மீட்டுத் தாருங்கள்-அனோஜனின் தாயார் ஜனாதிபதியிடம் கண்ணீர் கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இளைஞரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து...

ஈரானை கடுமையாக தாக்குவது குறித்து ட்ரம்ப் பரிசீலனை

போரின் அடுத்த கட்டம் குறித்த ஒரு முக்கிய முடிவை எடுக்கவிருக்கும் நிலையில்,...

நான் குறிப்பிட்டது நாலு கால் புலியையே; 2 கால் புலிக்கு நான் ஆதரவல்ல: அந்தர் பல்டியடித்த ஊசி எம்.பி!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, "புலி"  என்ற சொல்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்