Update – திருகோணமலை சர்வோதயம் அருகில் விபத்து

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா பயணித்த வாகனம் இன்று (01) திருகோணமலை உப்புவெளி பகுதியில் விபத்துக்குள்ளானது.

மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மட்டக்களப்பிலிருந்து பயணித்த போது, வாகனத்தை நிறுத்திய நிலையில், பின்னால் அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் பின்னால் இருந்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்