யாழிலும் இயங்கும் வங்கிக்கு விதிக்கப்பட்ட அபராதம்!

Date:

இலங்கையில் இயங்கும் இந்தியன் வங்கி, நிதி பரிவர்த்தனை அறிக்கைக்கு இணங்காததற்காக இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால் 5.85 இலட்சம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியன் வங்கியின் இரண்டு கிளைகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இயங்குகிறன.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க அபராதத்திற்குப் பிறகு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 வருட சிறைத்தண்டனை

வட கொரியாவிற்குள் இராணுவ ட்ரோன்களை அனுப்பியதற்காக, தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி...

நீதிபதியை சாட்சியாக பெயரிட்டதை மீளப்பெறும் சட்டமா அதிபர் திணைக்களம்

அவிஸ்ஸாவெல்ல உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனது அலுவல் பணிகளின் போது...

FIFA WC 2026 | முதல் போட்டியில் 3 ரெட் கார்ட்கள்: தென்னாபிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ

2026 கால்பந்து உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கப் போட்டியில் தொடரை இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்