ரணில் தரப்பின் போலிப் பிரச்சாரத்துக்கு அநுர வழங்கிய பதிலடி!

Date:

ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெறாவிட்டால், நாடு மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், அவரது ஆதரவாளர்களும் மேற்கொள்ளும் போலியான பிரசாரத்துக்கு அநுரகுமார திசாநாயக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று நடந்த இறுதி பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய அநுர-

“ரணில் விக்கிரமசிங்க தான் வெற்றிபெறாவிட்டால் நாட்டில் மீண்டும் எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமென்கிறார். அவர் வெற்றி பெறாவிட்டால் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமென்றால், அவர் எரிவாயு நிறுவன உரிமையாளரா? அவர் வெற்றிபெறாவிட்டால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமென்றால், அவர் எரிபொருள் நிறுவன உரிமையாளரைா?

பொருளாதார நெருக்கடியை எப்படி கையாள்வதென்றும், நாட்டை எப்படி ஆள்வதென்றும் எங்களுக்கு தெரியும்.

நாடு பொருளாதார வீழ்ச்சியடைந்ததற்கு ரணிலும் காரணம்“ என சுட்டிக்காட்டினார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு- யாழ் இரயிலில் அதிகவிலையில் குடிநீர் போத்தல் விற்பனை

குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் போத்தல் குடிநீர் விற்கப்படுவதைக்...

போலிப்படத்தை பரப்பாதீர்கள்

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), தங்களைக் குறிவைத்து சமூக ஊடகங்கள்...

நவாலி தேவாலய படுகொலை நினைவு

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்