தலையில் சிசிரிவி கமராவுடன் உலா வரும் இளம்பெண்

Date:

பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண்ணின் தலையில் சிசிரிவி கமரா பொருத்தப்பட்ட நிலையில், வெளியில் உலா வருகிறார்.

பாகிஸ்தானில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் மிக தாராளமாக நடந்து வருகிறது. அதிலும், மத நம்பிக்கையின் அடிப்படையில் பெண்களை மிக மோசமாக கட்டுப்படுத்தும் அந்த நாட்டில், பெண்களை கட்டுப்படுத்தவும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், தலையில் சிசிரிவி கமராவுடன் உலா வரும் பெண் பற்றிய செய்திகள் வைரலாகியுள்ளது.

தனது மகளை கண்காணிப்பதற்காக, அந்த பெண்ணின் தந்தையே சிசிரிவி கமராவை பொருத்தியுள்ளார்.

தனது தந்தை எடுத்த முடிவை ஏற்றுக்கொள்வதாகவும், தனது பாதுகாப்புக்காகவே அவர் அப்படி செய்துள்ளதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்