கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கைது!

Date:

சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொன்று நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படும் மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றவாளி கஞ்சிபானி இம்ரானின் வேண்டுகோளுக்கு இணங்க சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 25 நாட்கள் அவரது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 55 வயதான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

சந்தேக நபரை அத்துகிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் அத்துரிகிரிய கல்பொத்தவ வீதி பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் இருந்து துப்பாக்கி மற்றும் 15 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்

செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி...

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்