யாழ் விபத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பலி

Date:

யாழ் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் பலியாகியுள்ளார்.

பத்மநாதன் ஐங்கரன் என்பவரே உயிரிழந்தார்.

யாழ் நல்லூர் சங்கிலியன் பகுதில் இடம்பெற்ற விபத்தில் படு காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...

திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி மறைவு

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88....

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்