நாளாந்த செய்திகள் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டார்! By: Pagetamil Date: August 8, 2024 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். 7 சிறு கட்சிகளும், 7 தனிநபர்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் இந்த அறிவிப்பை விடுத்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleஎமில் ரஞ்சன் விடுதலை!Next articleநல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு More like thisRelated நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு divya divya - August 16, 2026 கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய... அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு divya divya - August 16, 2026 அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு... நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது divya divya - August 16, 2026 யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம் இனங்களுக்கிடையே அமைதியற்ற,... பரபரப்பான செய்திகள் நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது சாய்ந்தமருதில் இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி கற்கை நெறிக்கு புலமைப் பரிசில் வழங்கி வைப்பு நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்