26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
மலையகம்

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை நேற்று (19) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 44 வயதுடைய ஆசிரியை பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கால் மற்றும் கைகளில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 45 வயதுடைய சந்தேகநபரான ஆசிரியையிடம் இருந்து கத்தி ஒன்றும் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விரு ஆசிரியர்கள் இரு பாடசாலைகளில் பணியாற்றும் நண்பர்கள் எனவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சந்தேகநபர் டெனிம் பேண்ட் அணிந்து நேற்று முன்தினம் (18) நள்ளிரவு மற்றைய ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று இந்தக் குற்றத்தை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். .

பிரதேசவாசிகள் சந்தேக நபரை பிடித்து 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் விவகாரமே இந்தக் குற்றத்திற்குக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

Leave a Comment