வவுனியாவில் நீரில் மிதக்கும் சடலம்!

Date:

வவுனியா, ஓமந்தை பகுதியில் உள்ள நீர் நிலையொன்றில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஓமந்தை, நாவற்குளத்தில் உள்ள கல்குவாரியில் காணப்படும் நீர் நிலையிலேயே இன்று (5) காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் சிவராசா (68) என்ற முதியவரே சடலமாக காணப்பட்டார்.

தனித்து வாழ்ந்து வந்த இந்த முதியவர், அந்த நீர் நிலையில் குளிப்பது வழக்கம். அவரது உறவினரான இளைஞன் ஒருவர் முதியவரின் வீட்டுக்கு நேற்று சென்ற போது, அவரை வீட்டில் காணவில்லை. இதையடுத்து இன்று தேடுதல் மேற்கொண்ட போது, நீர்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்