மன்னாரில் வலம்புரி சங்கு விற்க முயன்றவர் சிக்கினார்!

Date:

நான்கு வலம்புரி சங்குகளை விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மன்னார் சாந்திபுரம் பகுதியில் வைத்து மன்னார் பொலிஸ் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வலம்புரி சங்குகளை விற்பனைக்காக வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (24) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த நான்கு வலம்புரி சங்குகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மன்னாரைச் சேர்ந்த 60 வயதுடையவர்

spot_imgspot_img

More like this
Related

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...

திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி மறைவு

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88....

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்