28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

முன்பள்ளி ரீச்சரிடம் கப்பம் கேட்ட விதானையாருக்கு விளக்கமறியல்!

ஹோமாகம பிடிபன, சுபாபபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் பிள்ளைகளை கொன்று விடுவதாக மிரட்டி 20 இலட்சம் ரூபா கப்பம் கேட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கிராம சேவகரை 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதவான் பந்து லியனகே இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

ஹோமாகம, பிட்டிபன தெற்கு பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற கிராம சேவகரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம, சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் 20 இலட்சம் ரூபா கப்பம் தராவிட்டால் மூன்று பிள்ளைகளையும் கொன்று விடுவதாக அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த போது, அதே பிரதேச கிராம சேவகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment