இலங்கையின் மிக வயதானவர்

Date:

இலங்கையில் தற்போது உயிர்வாழும் மிக வயதான தந்தையென 109 வயதான மாகல கொட்டாச்சி நந்தியாஸ் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

தேசிய முதியோர் செயலகம் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

காலி, கப்பெட்டியகொடவை வசிப்பிடமாகக் கொண்ட மாகல கொட்டாச்சி நந்தியாஸ், ஜூன் 3, 1914 இல் பிறந்ததாக அவரது அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டள்ளது.

இப்போதும் மிகவும் ஆரோக்கியமாக வாழும் நந்தியாஸ், தொழிலில் ஒரு விவசாயி.

இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்