‘குண்டுத் தாக்குதலை நடத்தியது ராஜபக்சக்களே’: அடித்துச் சொல்கிறார் மேர்வின்

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட காணொளியில் ராஜபக்சக்களின் தலையீடுகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்த உண்மையை முதலில் வெளிப்படுத்தியவர் தாம் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு ராஜபக்சக்கள், மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கால அரசியல்வாதிகள் பலரை முதல் குற்றவாளியாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

“முதுகெலும்பு இல்லாத நிலையில், மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூர் சென்றார். ஒன்றரை நாட்களுக்குப் பிறகு, தாக்குதல் நடந்ததை அறிந்தார். ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்டர் ஞா. அவர் சொல்வது சரிதான், நான் அவரை மதிக்கிறேன், இந்த ஈஸ்டர் தாக்குதல் உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டுள்ளது, மேலும் அவர்கள் ராஜபக்ஷக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதற்காக அந்த பேரழிவை ஏற்படுத்தினார்கள்,” என்று அவர் கூறினார்.

“சனல் 4 கூறுவதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஈஸ்டர் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே பொறுப்பேற்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்