26 C
Jaffna
February 3, 2025
Pagetamil
குற்றம்

யுவதியை கடத்த வந்த குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

மாத்தறை, ரொட்டும்ப பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பட்டதாரி பெண்ணை கடத்த வந்ததாக கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக ரொட்டும்ப பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுதத் பிரசன்ன என்ற 39 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிப்பவர்.

இறந்தவருக்கும் பட்டதாரிக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும், அந்த உறவின் அடிப்படையில் தான் அவரை அழைத்துச் செல்ல வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பட்டதாரியின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

Leave a Comment