தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் 10 பேருக்கு கொரோனா!

Date:

தம்புள்ள பொருளாதார மையத்திற்குள் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொருளாதார மையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், பொருளாதார மையத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் மற்றும் அதிர்ஷ்டலாப சீட்டுகளை விற்கும் நபர் ஆகியோர் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் கலேவெல, புலனாவெவ, தம்புள்ள, மொரகொல்ல, தம்புள்ள கம் உதாவ, வட்டகல தேவஹுவ உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் பொருத்தமான சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள், அவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தம்புள்ள நகரசபை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்