மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க மறுக்கும் தோட்ட நிர்வாகங்கள்!

Date:

பெருந்தோட்டங்களில் தேயிலை கொழுந்துக்கும் இறப்பருக்கும் மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க தோட்ட நிர்வாகங்கள் மறுத்ததையடுத்து இதற்கான ஒரு காத்திரமான தீர்வை ஏற்படுத்த எதிர்வரும் 12ஆம் திகதி பகல் 01.00 மணிக்கு தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது,

மேலதிக நிறைக் கொடுப்பனவை வழங்க மறுத்த தோட்ட நிர்வாகங்களின் போக்கை ஆட்சேபித்து தொழில் ஆணையாளர் நாயகத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கையையிட்டு உடனடி பேச்சுவார்த்தைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கம்பனிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் இத்தினமே இதற்கான ஒரு முடிவை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து...

விமானிகள் கைபேசியில் புகைப்படம் எடுத்ததே விமான விபத்திற்கு காரணம்

சியோலின் தணிக்கை மற்றும் ஆய்வுக் குழுவின் அறிக்கையின்படி, 2021-ல் இரண்டு தென்...

பிரீமியம் இலக்கத்தகட்டை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிக மதிப்புள்ள வாகனப் பதிவு எண்களைத் தேர்ந்தெடுக்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்