24.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட 3 பொலிசாரை கைது செய்ய சிஐடிக்கு உத்தரவிட்ட சட்டமா அதிபர்!

நிஷாந்த டி சில்வா உள்ளிட்ட 3 பொலிசாரை கைது செய்யுமாறு சி.ஐ.டியினருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

ஆமி சுரங்க என்பவரின் கொலை தொடர்பிலேயே நிஷாந்த டி சில்வா, லசந்த ரத்னாயக்க உள்ளிட்ட மூவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு வெளியேறி, வெளிநாடொன்றில் அடைக்கலம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

உள்ளுராட்சி தேர்தல் விதிகளில் தாமதம்

east tamil

நாளொன்றுக்கு 4000 கடவுச்சீட்டுகள்

east tamil

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

Leave a Comment