செம்மணிக்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் நீதிக்கோரிய போராட்டம்

Date:

ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர் செம்மணி மனித புதைகுழியை நாளையதினம் பார்வையிடவுள்ள நிலையில் சர்வதேச நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளனர்.
ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்  குழுவினர்
மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஜரோப்பிய நாடுகளின் இலங்கைக்கான உயள்ஸ்தானிகராலய பிரதிநிதிகளும் மனித எலும்புகூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற செம்மனி புதைகுழியை நாளைக்கு பார்வையிடவுள்ளனர்.
இந் நிலையில் சர்வதேச நீதி கோரி காணமல் ஆக்கப்பட்ட உளவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நீதிக்கான இப் போராட்டத்தில் உறவுகள் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அழைப்பு விடுத்துள்ளார்.
spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா முத்தரப்பு பேச்சு விரைவில்

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு அமைதிப்...

நாடாளுமன்ற குடியிருப்பை பெற்றவர்களின் விபரம்

கோட்டையில் உள்ள மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்பு வளாகத்தில், தற்போதைய நாடாளுமன்றத்தைச்...

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்