16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை

Date:

16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய அல்லது கட்டுப்படுத்தும் முன்மொழிவை அரசு பரிசீலித்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த முன்மொழிவு தொடர்பாக தேசிய குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு தற்போது கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமொன்றில் அரசும் வேர்ல்ட் விஷன் அமைப்பும் இணைந்து கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்