இலங்கை சஷி வீரவன்சவின் மேல் முறையீடு நிராகரிப்பு By: divya divya Date: June 11, 2026 முறையற்ற கடவுச்சீட்டை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக சஷி வீரவன்ச தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) நிராகரித்துள்ளது Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleகுளவி கொட்டி ஒருவர் பலி More like thisRelated குளவி கொட்டி ஒருவர் பலி divya divya - June 11, 2026 வெலிமட பொலிஸ் பிரிவு, வெலிமட வத்தவில் உள்ள அம்மன்புர கோவிலுக்கு அருகே... தோட்ட முதலீட்டு மோசடிக்கு பலியாகாதீர்கள் divya divya - June 11, 2026 வழக்கத்திற்கு மாறாக அதிக வருமானத்தை உறுதியளிக்கும் தோட்ட முதலீட்டுத் திட்டங்கள் குறித்து... ‘உருக்குலைந்த சடலமாக மதகின் கீழ் வீசிவிடுவார்கள்’… சுரேஷ் சாலே மிரட்டினார்: வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டவர் அதிர்ச்சித் தகவல்! divya divya - June 11, 2026 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சந்தேகநபராக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு... பரபரப்பான செய்திகள் குளவி கொட்டி ஒருவர் பலி தோட்ட முதலீட்டு மோசடிக்கு பலியாகாதீர்கள் ‘உருக்குலைந்த சடலமாக மதகின் கீழ் வீசிவிடுவார்கள்’… சுரேஷ் சாலே மிரட்டினார்: வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டவர் அதிர்ச்சித் தகவல்! ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவிப்பு கோட்டாபய மீதான பயணத்தடையை தொடர்ந்து சுரேஷ் சாலேயின் நடத்தையில் மாற்றம்!