கிளிநொச்சி இளைஞனின் பிணை மனு ஒத்திவைப்பு

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞன் சங்கீத்சனை பிணையில் விடுவிக்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சங்கீத்சன் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, சங்கீத்சனின் கைதின் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கே.சயந்தன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை...

சுரேஷ் சாலேவின் பிணை மனு ஒத்திவைப்பு

குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ...

யாழ் மாநகரசபை எடுத்த விபரீத தீர்மானம்!

நடைபெறவுள்ள நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் சங்கிலியன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்