களுத்துறையில் ஒருவர் சுட்டுக்கொலை

Date:

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வெட்டுவக்கடே, முஸ்லிம் மசூதி வீதி பகுதியில் இன்று காலை (28) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார்.

இன்று (28) காலை சுமார் 8.55 மணியளவில் காரில் வந்த ஒரு கும்பல், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர், களுத்துறை தெற்கு, மரிக்கர் வீதி பகுதியைச் சேர்ந்தவர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதலின் பின்னணி இதுதான்!

ஈரானில் அமெரிக்கப் படைகளுக்கும், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கடல்வழிப் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக...

தூசணம் கதைத்த சிறுவனின் வாயில் சூடு வைத்த தந்தை

மட்டு முறக்கொட்டான்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில்...

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்