விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

Date:

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது தனிப்பட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.

“ஒரு நாட்டுத் தலைவர் என்ற முறையில், மற்றொரு நாட்டுத் தலைவருக்கே இதுபோன்ற வாழ்த்துச் செய்திகள் அனுப்பப்பட வேண்டும், வெளிநாட்டு மாகாண/மாநிலத் தலைவர்களுக்கு அல்ல என்று மரபு கூறுகிறது,” என அக்கட்சி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரிக்கோ அல்லது அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கோ ஜனாதிபதி திசாநாயக்க ஏன் இதேபோன்ற வாழ்த்துச் செய்தியைத் தெரிவிக்கவில்லை என்றும் ஐ.தே.க மேலும் கேள்வி எழுப்பியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்