மூளைக்கும் வாய்க்கும் தொடர்பில்லாமல் பேசிய அர்ச்சுனா!

Date:

கச்சைதீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள் என நாடாளுமன்றத்தில் உளறிக்கொட்டியுள்ளார் அர்ச்சுனா இராமநாதன்.

இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

கச்சதீவை விஜய் கேட்டார் என்பதால், அதை தர மட்டார் என உங்கள் ஜனாதிபதி சொன்னதாக குறிப்பிட்டிருந்தீர்கள். கச்சதீவை மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையே தமிழகத்திற்கு கொடுங்கள். அவர்கள் எங்களை பார்த்துக் கொள்வார்கள் என உளறிக்கொட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் மலிவு விலையில் கைக்குண்டுகள்

எதிராளிகளை அச்சுறுத்தவும் தகராறுகளைத் தீர்த்துக்கொள்ளவும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் கைக்குண்டுகளை  அதிகளவில்...

போதைப்பொருள் குற்றச்சாட்டில் 9,000 இற்கும் அதிக சிறார்கள் கைது

கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் தற்போது வரை, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின்...

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்